search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 21 பேர் மீது வழக்குப்பதிவு

    ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அன்னவாசல்: 

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×