என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்1 Jun 2021 4:15 PM GMT (Updated: 1 Jun 2021 4:15 PM GMT)
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி முன்னிலை வகித்தார். நாகைமாலி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் டாக்டர் அரவிந்த்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் தொழில்நுட்ப செவிலியர் ஷீலாவதி, ஊராட்சிமன்ற துனணத்தலைவர் சிவஞானம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X