search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சிவகங்கை மாவட்டத்தில் 196 பேருக்கு கொரோனா

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது .
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது . மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 855 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 110 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    Next Story
    ×