என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சாதன பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்24 April 2021 11:12 AM GMT (Updated: 24 April 2021 11:12 AM GMT)
மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் பஸ் நிலையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்குள்ள மின் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத் தொட்டிக்கான மின்மோட்டார் அறை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த அறையின் பூட்டை உடைத்து மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், திருமயம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X