என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 212 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்5 March 2021 8:59 AM GMT (Updated: 5 March 2021 8:59 AM GMT)
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. இதில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சிதுறை, கல்வி துறையில் பணியும் அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 212 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு, டாக்டர்கள் ரோகினி, சந்திரமவுலி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. இதில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சிதுறை, கல்வி துறையில் பணியும் அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 212 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு, டாக்டர்கள் ரோகினி, சந்திரமவுலி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X