என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்2 March 2021 9:42 AM GMT (Updated: 2 March 2021 9:42 AM GMT)
நாகூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி புறா கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன். இவரது மகன் அபுல்இர்சாத் (21). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபாம் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரி சென்றார். அங்கு தனது நண்பர் முகமதுபரகத் (19) என்பவரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்தபோது பனங்குடி அருகே கும்பகோணம் சென்ற தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அபுல் இர்சாத் சம்பவ இடத்திலயே இறந்தார். காயமடைந்த முகம்மதுபரகத் நாகை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி புறா கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன். இவரது மகன் அபுல்இர்சாத் (21). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபாம் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரி சென்றார். அங்கு தனது நண்பர் முகமதுபரகத் (19) என்பவரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்தபோது பனங்குடி அருகே கும்பகோணம் சென்ற தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அபுல் இர்சாத் சம்பவ இடத்திலயே இறந்தார். காயமடைந்த முகம்மதுபரகத் நாகை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X