என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் பண மோசடி- வாலிபர் கைது
Byமாலை மலர்11 Oct 2020 12:36 PM GMT (Updated: 11 Oct 2020 12:36 PM GMT)
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் பண மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காட்பாடி:
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கீழ்மொணவூரை சேர்ந்த உதயகுமார் (வயது 27) என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் ஆன்லைனில் பதிவிட்டிருந்தார்.
இதனை நம்பிய சிலர் வேலை கேட்டு பணத்தை ஆன்லைனில் கட்டியுள்ளனர். அதன்படி, அவர் வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் பெண் ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X