என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டினப்பாக்கம் அருகே லாரி விபத்தில் குழந்தை பலி- ஓட்டுநர் கைது
Byமாலை மலர்11 Sep 2020 8:05 AM GMT (Updated: 11 Sep 2020 8:05 AM GMT)
சென்னை பட்டினப்பாக்கத்தில் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை உயிரிழந்தது. தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. சிக்னலில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை பலியானது. தண்ணீர் லாரி மோதியதில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் தாத்தாவுடன் பைக்கில் சென்ற 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் சமீர் தப்பி ஓடிய நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. சிக்னலில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை பலியானது. தண்ணீர் லாரி மோதியதில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் தாத்தாவுடன் பைக்கில் சென்ற 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் சமீர் தப்பி ஓடிய நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X