என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு அனுமதி தர வேண்டும்- முதலமைச்சர் நாராயணசாமி
Byமாலை மலர்15 July 2020 11:30 AM GMT (Updated: 15 July 2020 11:30 AM GMT)
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுவையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரியில் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் ஆக.1ந்தேதி முதல் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் வர அனுமதி தரக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X