என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
தர்மபுரி அருகே மது விற்ற 10 பேர் கைது
By
மாலை மலர்14 Jun 2020 7:36 AM GMT (Updated: 14 Jun 2020 7:36 AM GMT)

தர்மபுரி அருகே மது விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தர்மபுரி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பையர்நத்தம், தொட்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, தர்மபுரி, பென்னாகரம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தொடர்பாக மாதுராஜ் (வயது 44), மணிகண்டன் (25), சிவராஜ் (63), ராணி (50), சிலம்பரசன் (25), ராமன் (49), கணேசன் (35), கண்ணம்மாள் (60), லட்சுமி (37), பெருமாள் (35) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 355 மதுபாட்டில்களும், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
