என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தியூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்
Byமாலை மலர்26 Feb 2020 12:15 PM GMT (Updated: 26 Feb 2020 12:15 PM GMT)
அந்தியூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள குருநாதபுரத்தை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவர் விறகு அடுப்பில் சமையல் செய்தபின், நெருப்பை அணைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
சில மணிநேரங்களுக்கு பின்பு, அப்பகுதியில் வீசிய லேசான காற்று தீப்பிழம்புகள் அவரது கூரை வீடு மீது விழுந்துள்ளது. சிறிது நேரத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X