என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மயிலாடுதுறை- விழுப்புரம் மின்பாதையில் மார்ச் 1 முதல் 6 ரெயில்கள் இயக்கம்
மயிலாடுதுறை:
விழுப்புரம்- மயிலாடுதுறை ரெயில் பாதையில் மார்ச் 1 ம் தேதி முதல் 6 ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
1. விழுப்புரத்தில் காலை 5:55-க்கு புறப்படும், 56873 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரெயில்.
2. மயிலாடுதுறையில் இருந்து காலை 5:40 மணிக்கு புறப்படும், 56874 மயிலாடுதுறை விழுப்புரம் பயணிகள் ரெயில்.
3. விழுப்புரத்தில் பிற்பகல் 2:30க்கு புறப்படும், 56875 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரெயில்.
4. மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3:45க்கு புறப்படும், 56876 மயிலாடுதுறை விழுப்புரம் பயணிகள் ரெயில்.
5. விழுப்புரத்தில் மாலை 5:40க்கு புறப்படும், 56877 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரெயில்.
6. மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:45க்கு புறப்படும், 56878 மயிலாடுதுறை விழுப்புரம் பயணிகள் ரெயில்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து மாலை 6:55க்கு புறப்படும், 56886 காட்பாடி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4:55க்கு புறப்படும், 56881 விழுப்புரம் பயணிகள் ரெயில் ஆகியவை மார்ச் 1-ந் தேதி முதல் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்