என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகை - வேலூர் ஜெயில் கைதிகள் 47 பேர் பரோல் கேட்டு மனு
Byமாலை மலர்11 Jan 2020 10:32 AM GMT (Updated: 11 Jan 2020 10:32 AM GMT)
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள 47 கைதிகள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பரோலில் செல்ல விண்ணப்பங்கள் அளிப்பார்கள்.
அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு, எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் கைதி செல்ல விரும்பும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள 47 கைதிகள் தங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு பரோல் வழங்குவது குறித்து ஜெயில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 15-ந் தேதி முதல் பரோலில் விடுவிக்கப்பட உள்ளனர்.
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பரோலில் செல்ல விண்ணப்பங்கள் அளிப்பார்கள்.
அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு, எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் கைதி செல்ல விரும்பும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள 47 கைதிகள் தங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு பரோல் வழங்குவது குறித்து ஜெயில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 15-ந் தேதி முதல் பரோலில் விடுவிக்கப்பட உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X