என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்26 Sep 2019 2:32 PM GMT (Updated: 26 Sep 2019 2:32 PM GMT)
ஆலங்குடியில் முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.
ஆலங்குடி:
ஆலங்குடி கீழசுண்ணாம் புகாரதெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). கூலி தொழிலாளி. இவருக்கும் அதேபகுதி அம்பேத்கர்நகரை சேர்ந்த செல்வம் (28), பள்ளத்திவிடுதியை சேர்ந்த ராஜப்பன் (57) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவதன்று செல்வம் அவரது மனைவி பாலதர் ஷனி, ராஜப்பன் அவரது மகள் பிரதீபா ஆகிய 4 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்ததார். உடனே அக்கம் பக்கத்தினர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து முருகேசன் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்வம், ராஜப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலதர்ஷினி, பிரதீபா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X