என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் எஸ்.பி. ஆபீசில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
Byமாலை மலர்5 Sep 2019 4:09 PM GMT (Updated: 5 Sep 2019 4:09 PM GMT)
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. ஆபீசில் தஞ்சமடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கேதாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 21). வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். அஸ்வினியும் அதே பகுதியை சேர்ந்த பிரிதிப்குமார் (25) என்கிற வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அஸ்வினிக்கு வேரு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.
இதனால் கடந்த வாரம் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. ஆபீசில் இன்று தஞ்சமடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X