என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.வி.குப்பம் அருகே நகை பறித்த திருடர்களிடம் போராடிய ராணுவ வீரர் மனைவி
Byமாலை மலர்4 Sep 2019 2:32 PM GMT (Updated: 4 Sep 2019 2:32 PM GMT)
கே.வி.குப்பம் அருகே ராணுவ வீரர் மனைவியிடம் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.
குடியாத்தம்:
கே.வி.குப்பம் அருகே வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், ராணுவவீரர். இவரது மனைவி வசந்தி (வயது35). இவர்களது வீடு விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது. வீட்டை ஒட்டியபடி உள்ள பங்க்கடையை வசந்தி கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வசந்தி கடையை அடைத்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நோட்டமிட்டனர். பின்னர் திடீரென ஒருவன் வசந்தியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளான். அப்போது வசந்தி செயினை விடமாமல் போராடினார். இருப்பினும் அந்த நபர் தங்க செயினை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X