என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே ஐம்பொன் சிலைகளை திருடிய கும்பலுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்16 Aug 2019 6:24 PM GMT (Updated: 16 Aug 2019 6:24 PM GMT)
வேதாரண்யம் அருகே கோடி முத்துமாரியம்மன் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கோடி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் மதில்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று 4 ஐம்பொன் சாமி சிலைகளை திருடி சென்றுவிட்டனர். இது கோடியக்கரை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நேற்று மோப்பநாய் துலிப் மூம் போலீசார் துப்பு துலக்கினர். மேலும் கோடியக்கரையில் இளைஞர்களும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கடற்கரையில் ஒரு துணி மூட்டையை கண்டெடுத்தனர். அதை அவிழ்த்து பார்த்தபோது சுவாமி சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள் இருந்தன. அவை கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X