என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பு.புளியம்பட்டி அருகே கஞ்சா விற்ற மாமியார்- மருமகள் கைது
Byமாலை மலர்6 Aug 2019 10:13 AM GMT (Updated: 6 Aug 2019 10:13 AM GMT)
பு.புளியம்பட்டி அருகே கஞ்சா விற்ற மாமியார்- மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிகுட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அங்கு கஞ்சாவுடன் இருந்த 2 பெண்களை போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர்கள் பெயர் கண்ணம்மாள் (வயது 55), ராஜாமணி (வயது 42) என தெரிந்தது. இருவரும் மாமியார் - மருமகள் ஆவர்.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 160 கிராம் கஞ்சாவும் 1 லட்சத்து 770 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X