என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி 20 பேர் படுகாயம்
Byமாலை மலர்26 Jun 2019 12:28 PM GMT (Updated: 26 Jun 2019 12:28 PM GMT)
நாகை அருகே வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் பழைய பஸ் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, நாகப்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பஸ் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை டவுன் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X