என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் காலமானார்
Byமாலை மலர்14 Jun 2019 4:43 AM GMT (Updated: 14 Jun 2019 4:43 AM GMT)
அரியலுர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.யான சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.
சிவசுப்பிரமணியன் 1998-2004ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், 1989ம் ஆண்டில் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான ஆண்டிமடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X