என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டல்பட்டியில் உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்13 May 2019 2:50 PM GMT (Updated: 13 May 2019 2:50 PM GMT)
குண்டல்பட்டியில் இன்று உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தருமபுரி
சேலத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த லாரி இன்று காலை தருமபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிக்கோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X