என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயம் ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயம்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810231521375691_Arani-near-woman-missing-police-inquiry_SECVPF.gif)
X
ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயம்
By
மாலை மலர்23 Oct 2018 9:51 AM GMT (Updated: 23 Oct 2018 9:51 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் நிவேதா (வயது 21) என்ஜினீயர். இவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்காக அனைத்து சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிவிட்டு நேற்று கடைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் மனோகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் என்ஜினீயரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)