என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே கார் மோதி குழந்தை பலி
Byமாலை மலர்8 Oct 2018 3:54 PM GMT (Updated: 8 Oct 2018 3:54 PM GMT)
சிவகங்கை அருகே விளையாடி கொண்டு இருந்த குழந்தை மீது கார் மோதிய விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாமக உயிரிழந்தது.
சிவகங்கை:
சிவகங்கை ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி பாண்டி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். பாண்டி செல்வி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர்களுடைய 2- வது மகள் தீபிகாஸ்ரீ(வயது3) வீட்டுவாசலில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அருகில் வசிக்கும் சங்கீதா (32) என்ற பெண் தன்னுடைய காரை பின்னோக்கி ஓட்டியபோது எதிர்பாராதவிதமாக தீபிகாஸ்ரீ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை செய்து வருகிறார்.
சிவகங்கை ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி பாண்டி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். பாண்டி செல்வி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர்களுடைய 2- வது மகள் தீபிகாஸ்ரீ(வயது3) வீட்டுவாசலில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அருகில் வசிக்கும் சங்கீதா (32) என்ற பெண் தன்னுடைய காரை பின்னோக்கி ஓட்டியபோது எதிர்பாராதவிதமாக தீபிகாஸ்ரீ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X