என் மலர்
செய்திகள்

அதிமுகவுடன் நெருங்குகிறேனா? - ஜெயக்குமார் கருத்துக்கு திருமாவளவன் நறுக் பதில்
திருமாவளவன் அதிமுக பக்கம் நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, திருமாவளவன் பதில் அளித்துள்ளார். #ADMK #VCK #Thirumavalavan #MinisterJayakumar
சென்னை:

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அழைத்தால் தானும் பங்கேற்பேன் என தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் திருமாவளவன் தங்கள் பக்கம் நெருங்கி வருவதை காட்டுவதாகவும் கூறினார்.
இதுபற்றி திருமாவளவனிடம் கேட்டபோது, ‘எம்ஜிஆர் பொதுவானவர். அவர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் அவரது விழாவில் கலந்துகொள்ள நான் ஆர்வம் காட்டினேன், மற்றபடி எதுவும் இல்லை’ என்றார். #ADMK #VCK #Thirumavalavan #MinisterJayakumar
சென்னை தங்கசாலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என குறிப்பிட்டார்.

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அழைத்தால் தானும் பங்கேற்பேன் என தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் திருமாவளவன் தங்கள் பக்கம் நெருங்கி வருவதை காட்டுவதாகவும் கூறினார்.
இதுபற்றி திருமாவளவனிடம் கேட்டபோது, ‘எம்ஜிஆர் பொதுவானவர். அவர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் அவரது விழாவில் கலந்துகொள்ள நான் ஆர்வம் காட்டினேன், மற்றபடி எதுவும் இல்லை’ என்றார். #ADMK #VCK #Thirumavalavan #MinisterJayakumar
Next Story