என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் - திருவள்ளூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Sep 2018 8:14 AM GMT (Updated: 18 Sep 2018 8:14 AM GMT)
குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும் தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாதிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.சேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், பிஎம்.குமார், தசரதன், அபுசாலி, அப்துல்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாதிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.சேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், பிஎம்.குமார், தசரதன், அபுசாலி, அப்துல்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X