என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சநத்தத்தில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் மரணம்: ராகுல் காந்தி இரங்கல்
Byமாலை மலர்6 Jun 2018 3:56 AM GMT (Updated: 6 Jun 2018 3:56 AM GMT)
கச்சநத்தத்தில் சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான சம்பவத்துக்கு இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் படுகொலை செய்யப்பட்ட சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக ராகுல் காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியில், “மரணம் நிகழ்ந்ததை அறிந்து துயரம் அடைந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள். இந்த கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு மற்றும் உங்கள் குடும்பத்தினரோடு இருக்கும்” என்று கூறியுள்ளார். #RahulGandhi
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் படுகொலை செய்யப்பட்ட சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக ராகுல் காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியில், “மரணம் நிகழ்ந்ததை அறிந்து துயரம் அடைந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள். இந்த கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு மற்றும் உங்கள் குடும்பத்தினரோடு இருக்கும்” என்று கூறியுள்ளார். #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X