என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வானூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்22 May 2018 3:50 PM GMT (Updated: 22 May 2018 3:50 PM GMT)
வானூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
வானூர் தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை மகன் ராஜேஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்குள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் ராஜேஷ் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத ராஜேஷ், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், ராஜேசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ராஜேஷ், நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர் தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை மகன் ராஜேஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்குள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் ராஜேஷ் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத ராஜேஷ், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், ராஜேசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ராஜேஷ், நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X