என் மலர்
செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 3 பெண்கள் மாயம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் மாயமாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 3 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் மாயமாகி உள்ளனர். பலர் விருப்பமில்லா திருமணம் மற்றும் வயதானவர்களை திருமணம் செய்வதே இதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் 3 பெண்கள் மாயமாகி உள்ளனர். புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா, புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யுவாலினி (18), செங் குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த மான்சி (19) ஆகியோர மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் மான்சி கல்லூரி மாணவி ஆவார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் மாயமாகி உள்ளனர். பலர் விருப்பமில்லா திருமணம் மற்றும் வயதானவர்களை திருமணம் செய்வதே இதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் 3 பெண்கள் மாயமாகி உள்ளனர். புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தியா, புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யுவாலினி (18), செங் குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த மான்சி (19) ஆகியோர மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் மான்சி கல்லூரி மாணவி ஆவார்.
Next Story