என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
51 அடியில் தொடர்ந்து நீடிக்கும் பவானிசாகர் அணை
Byமாலை மலர்3 Aug 2017 10:51 AM GMT (Updated: 3 Aug 2017 10:51 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு குடிநீருக்காக 165 கன அடி வீதமும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஊட்டி மலையில் கன மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் வரும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 38 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51 அடியிலேயே நீடிக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு குடிநீருக்காக 165 கன அடி வீதமும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஊட்டி மலையில் கன மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் வரும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X