என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் புகுந்து பணம்-லேப் டாப் கொள்ளை
Byமாலை மலர்23 Jun 2017 7:10 AM GMT (Updated: 23 Jun 2017 7:10 AM GMT)
வீட்டில் புகுந்து பணம் மற்றும் லேப்டாப் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவான்மியூர்:
வேலூரை சேர்ந்தவர்கள் சக்திவேல் (27), வினோத் (25), வெஸ்லின் (30), காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் தரணிபூசன். இவர்கள் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை 17-வது தெருவில் வீடு எடுத்து தங்கி சாப்ட்வேர் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று காலை 10 மணியளவில் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு டிபன் சாப்பிட வெளியில் சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 4 லேப்டாப், 4 ஐ போன், ரூ.5000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X