என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திட்டக்குடியில் கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது
Byமாலை மலர்13 Sep 2023 7:32 AM GMT
- இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளனர்.
- 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து தக்காளி திருட்டில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது திட்டக்குடியில் ராமநத்தம் - விருத்தாச்சலம் மாநில சாலையோரம் உள்ள பன்னீர் முட்டை கடையில் இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் உள்ள 4 ஆயிரம் பணத்தை எடுப்பதும் மற்றும் பொருள்கள் எடுக்கும் காட்சிகள் அங்குள்ளசி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த சிறுவன், கோழியூரை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X