என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாணாபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்26 Aug 2023 7:20 AM GMT
- இரும்பு கம்பியால் ஸ்டாலி னை திட்டி தாக்கி கொலை மிர ட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது.
- போலீசார் வழக்குப்ப திவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக் கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன்ஸ்டாலின்(வயது 29) தொழிலாளி. சம்பவத் தன்று இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ்(22) என்பவ ருக்கும் இடையே வாய்த்தக ராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சுபாஷ் மற்றும் அவரது உற வினர்கள் 4 பேர், இரும்பு கம்பியால் ஸ்டாலி னை திட்டி தாக்கி கொலை மிர ட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இது குறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ், வேலுசாமி, முருகன், இவரது மனைவி சின்னப் பிள்ளை ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்ப திவு செய்து சுபாஷ், வேலுசாமி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X