என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு
By
மாலை மலர்11 July 2018 9:32 AM GMT (Updated: 11 July 2018 9:32 AM GMT)

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலை நடிகர் ரஜினியுடன் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். #Rajinikanth #TamilaruviManian
சென்னை:
அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.
புதிய கட்சியின் பெயரையும் ரஜினிகாந்த் அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரு மாதம் கழித்து ரஜினி சென்னை வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன்.
விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #TamilaruviManian
அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.
புதிய கட்சியின் பெயரையும் ரஜினிகாந்த் அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் ரஜினியுடன் அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #TamilaruviManian
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
