என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டில் காஜூ பிஸ்தா ரோல் செய்வது எப்படி?
Byமாலை மலர்4 March 2020 8:29 AM GMT (Updated: 4 March 2020 8:29 AM GMT)
கடைகளில் காஜூ பிஸ்தா ரோல் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முந்திரி பருப்பு - 25
பிஸ்தா - 15
சர்க்கரை - அரை கிலோ
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சில்வர் பேப்பர் இழை - தேவைக்கு
செய்முறை:
முந்திரி பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவையும் தோல் நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் முந்திரி கலவையை கொட்டி அதனுடன் பாதியளவு ஏலக்காய் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவுடன் மீதமுள்ள ஏலக்காய் தூளை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் முந்திரி கலவையை பரப்பி அதன் மேல் பிஸ்தா கலவையை கொட்டி உருட்டிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு - 25
பிஸ்தா - 15
சர்க்கரை - அரை கிலோ
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சில்வர் பேப்பர் இழை - தேவைக்கு
செய்முறை:
முந்திரி பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவையும் தோல் நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் முந்திரி கலவையை கொட்டி அதனுடன் பாதியளவு ஏலக்காய் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவுடன் மீதமுள்ள ஏலக்காய் தூளை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் முந்திரி கலவையை பரப்பி அதன் மேல் பிஸ்தா கலவையை கொட்டி உருட்டிக்கொள்ளவும்.
அதனை சில்வர் பேப்பர் இழையை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X