என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பன்னீரில் செய்யலாம் சூப்பரான பாயாசம்
Byமாலை மலர்6 Jan 2020 8:36 AM GMT
குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்பபடி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
நெய் - சிறிதளவு
செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
ருசியான பன்னீர் பாயாசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X