என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தீபாவளி ஸ்பெஷல்: நெய் பால் கேக்
Byமாலை மலர்25 Oct 2019 8:39 AM GMT (Updated: 25 Oct 2019 8:39 AM GMT)
தீபாவளிக்கு மட்டும்தான் பலவகையான இனிப்புகளை செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வோம். இன்று நெய் பால் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய் - 3 தேக்கரண்டி
எழுமிச்சைசாறு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - ¾ கப்
பால் - 1½ லிட்டர்
செய்முறை:
பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல் பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும். இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக கலந்து கிளற வேண்டும்.
பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி மறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும்.
நெய் - 3 தேக்கரண்டி
எழுமிச்சைசாறு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - ¾ கப்
பால் - 1½ லிட்டர்
அலங்கரிக்க - பாதாம், பிஸ்தா
செய்முறை:
பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல் பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும். இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக கலந்து கிளற வேண்டும்.
பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி மறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல் பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X