என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான கோவக்காய் புளிக்குழம்பு
Byமாலை மலர்15 Aug 2019 6:47 AM GMT (Updated: 15 Aug 2019 6:47 AM GMT)
சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோவக்காய் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோவக்காய்கால் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
புளி - எலுமிச்சையளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டுக்கடலை - அரை டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 2
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.
கோவக்காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கோவக்காய்கால் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
புளி - எலுமிச்சையளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டுக்கடலை - அரை டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 2
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.
கோவக்காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X