என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
உருளைக்கிழங்கு மட்டன் கைமாவை வைத்து எப்படி சூப்பரான கபாப் செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கைமா - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரட் துண்டு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - 2 கப்
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* மட்டன் கைமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
*பின்பு பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கைமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கைமாவை வைத்து மூடி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் கைமா - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரட் துண்டு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - 2 கப்
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* மட்டன் கைமாவை நீரில் நன்கு கழுவி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
*பின்பு பிரட் துண்டை நீரில் ஒருமுறை முக்கி எடுத்து, பிழிந்து, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் கைமாவை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கைமாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, துருவிய தேங்காய், பிரட் துண்டுகள், கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, பின் தட்டையாக தட்டி அதன் நடுவே சிறிது மட்டன் கைமாவை வைத்து மூடி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு கைமா கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது ஃப்ரைடு சிக்கன் மொமோஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்
சிக்கன் துண்டுகள் - 1 கப்
பூண்டு - 1 ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - அரை கப் ( பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - பொரிக்க
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* எலும்பில்லாத சிக்கனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மைதா மாவை சிறிது உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மெல்லிய ஈர துணியை போட்டு மூடி வைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கனை போட்டு வதக்கவும்.
* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், வினிகர் போட்டு சிக்கன் வெந்ததும் இறக்கவும்.
* மாவை மெல்லிய சப்பாத்தியாக உருட்டி அதன் நடுவில் சிறிது சிக்கன் மசாலாவை வைத்து ஓரங்களை ஒன்றாக பிடித்தபடி நன்றாக மூடி வைக்கவும். அனைத்தையும் இவ்வாறு செய்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான ஃப்ரைடு சிக்கன் மொமோஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா மாவு - 1 கப்
சிக்கன் துண்டுகள் - 1 கப்
பூண்டு - 1 ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - அரை கப் ( பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - பொரிக்க
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* எலும்பில்லாத சிக்கனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மைதா மாவை சிறிது உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மெல்லிய ஈர துணியை போட்டு மூடி வைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கனை போட்டு வதக்கவும்.
* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், வினிகர் போட்டு சிக்கன் வெந்ததும் இறக்கவும்.
* மாவை மெல்லிய சப்பாத்தியாக உருட்டி அதன் நடுவில் சிறிது சிக்கன் மசாலாவை வைத்து ஓரங்களை ஒன்றாக பிடித்தபடி நன்றாக மூடி வைக்கவும். அனைத்தையும் இவ்வாறு செய்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான ஃப்ரைடு சிக்கன் மொமோஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ
மட்டன் எலும்புடன் - 400 கிராம்
பழுத்த தக்காளி - நான்கு
வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
புதினா இலை - கால் கைப்பிடி
எண்ணெய் - அரை டம்ளர்
நெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - இரண்டு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷாஜீரா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
பாதாம் - ஐந்து
சஃப்ரான் (குங்குமப்பூ) - ஐந்து இதழ்
செய்முறை :
* அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
* சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
* மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
* குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மட்டனை வேக விடவும்.
* இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.
* தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
* எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
* பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
* அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.
* கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
* ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.
* சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ
மட்டன் எலும்புடன் - 400 கிராம்
பழுத்த தக்காளி - நான்கு
வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
புதினா இலை - கால் கைப்பிடி
எண்ணெய் - அரை டம்ளர்
நெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - இரண்டு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷாஜீரா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
பாதாம் - ஐந்து
சஃப்ரான் (குங்குமப்பூ) - ஐந்து இதழ்
செய்முறை :
* அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
* சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
* மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
* குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மட்டனை வேக விடவும்.
* இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.
* தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
* அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
* எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
* பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
* அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.
* கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
* ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.
* சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை பணியாரம் செய்ய :
முட்டை - 4,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 2 சிறியது,
உ.கடலை - 2 மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
குருமாவிற்கு :
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
தேங்காய் - 1 சிறியது,
ப.மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
பூண்டு - 7 பல்,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்.
முட்டை பணியாரம் செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உடைத்த கடலையை பொடித்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், பொடித்த உடைத்த கடலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
குருமா செய்யும் முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
* வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* குருமாவில் பச்சை வாசனை போனவுடன் கடைசியாக முட்டை பணியாரத்தை சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும்.
* இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை பணியாரம் செய்ய :
முட்டை - 4,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 2 சிறியது,
உ.கடலை - 2 மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
குருமாவிற்கு :
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
தேங்காய் - 1 சிறியது,
ப.மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப,
பூண்டு - 7 பல்,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்.
முட்டை பணியாரம் செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உடைத்த கடலையை பொடித்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், பொடித்த உடைத்த கடலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
குருமா செய்யும் முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
* வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* குருமாவில் பச்சை வாசனை போனவுடன் கடைசியாக முட்டை பணியாரத்தை சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும்.
* இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது ரசகுல்லா. இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்
ஐஸ் கட்டிகள் - 4-5
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1
சிட்டிகை பிஸ்தா - 4
செய்முறை :
* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.
* ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மெல்லிய துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, நீரில் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.
* பின் அதில் உள்ள நீர் முற்றிலும் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். பின்னர் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை மென்மையாக பிசைய வேண்டும்.
* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.
* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
* பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்
* இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்
ஐஸ் கட்டிகள் - 4-5
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1
சிட்டிகை பிஸ்தா - 4
செய்முறை :
* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.
* ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மெல்லிய துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, நீரில் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.
* பின் அதில் உள்ள நீர் முற்றிலும் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். பின்னர் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை மென்மையாக பிசைய வேண்டும்.
* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.
* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
* பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்
* இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முந்திரி, பாதாமை வைத்து ஒரு புதிய இனிப்பை இந்த தீபாவளிக்கு முயற்சி செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப்.
பாதாம் - அரை கப்.
சர்க்கரைத்தூள் - ஒரு ஸ்பூன்.
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
பச்சை கலர் பவுடர் - சிறிதளவு.
செய்முறை :
* முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, முந்திரி பவுடரில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
* சிறிது சூடு இருக்கும்போதே நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
* வெறும் கடாயில் பாதாம்பருப்பை போட்டு வறுத்து பொடியாகி, அதனுடன் கலர் பவுடர், சர்க்கரைத்தூள் சேர்க்கவும்.
* ரோல் செய்த முந்திரி சப்பாத்தியின் மேல் இருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, அதன் மேல் பாதாம் பவுடரைத் தூவி, பாய் போல சுருட்டி, துண்டுகளாக வெட்டு சாப்பிடவும்.
* குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த முந்திரி - பாதாம் ரோல், சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப்.
பாதாம் - அரை கப்.
சர்க்கரைத்தூள் - ஒரு ஸ்பூன்.
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
பச்சை கலர் பவுடர் - சிறிதளவு.
செய்முறை :
* முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, முந்திரி பவுடரில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
* சிறிது சூடு இருக்கும்போதே நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
* வெறும் கடாயில் பாதாம்பருப்பை போட்டு வறுத்து பொடியாகி, அதனுடன் கலர் பவுடர், சர்க்கரைத்தூள் சேர்க்கவும்.
* ரோல் செய்த முந்திரி சப்பாத்தியின் மேல் இருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, அதன் மேல் பாதாம் பவுடரைத் தூவி, பாய் போல சுருட்டி, துண்டுகளாக வெட்டு சாப்பிடவும்.
* குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த முந்திரி - பாதாம் ரோல், சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த தீபாவளிக்கு மிகவும் எளிமையாக அதே நேரம் சுவையாக சமைக்க கூடிய நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.
தாளிக்க :
ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
* குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும்.
* தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
* பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும்.
* இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
* நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.
தாளிக்க :
ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
* குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும்.
* தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
* பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும்.
* இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
* நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காஜு கட்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே காஜு கட்லி செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
முந்திரி - 1 கப்
சர்க்கரை - 1 / 2 கப்
தண்ணீர் - 1 / 4 கப்
செய்முறை :

* முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
* சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.
* ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
* நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் போட வேண்டும்.
* இப்போது தித்திப்பான காஜு கட்லி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முந்திரி - 1 கப்
சர்க்கரை - 1 / 2 கப்
தண்ணீர் - 1 / 4 கப்
செய்முறை :

* முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
* சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.
* ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
* நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் போட வேண்டும்.
* இப்போது தித்திப்பான காஜு கட்லி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சில்லி பேபிகார்ன் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபிகார்ன் - 200 கிராம்,
சோயா சாஸ் - 2 ஸ்பூன்,
கார்ன் ஃப்ளோர் - 2 ஸ்பூன்,
மைதா - 2 ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 4,
இஞ்சி - சிறிய துண்டு,
மிளகுத்தூள் - ½ ஸ்பூன்,
அஜினோமோட்டோ - ½ ஸ்பூன், (தேவையானால்),
எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சிய துருவிக் கொள்ளவும்.
* பேபி கார்ன் துண்டுகளில் சிறிது உப்பு, மைதா மற்றும் கார்ன் - ப்ளோரை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* நன்றாக ஊறிய பேபி கார்னை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* லேசாக வதங்கிய பின் மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி பின் அதில் பொரித்து வைத்த பேபிகார்னை சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாற வேண்டும்.
* சுவையான சில்லி பேபிகார்ன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேபிகார்ன் - 200 கிராம்,
சோயா சாஸ் - 2 ஸ்பூன்,
கார்ன் ஃப்ளோர் - 2 ஸ்பூன்,
மைதா - 2 ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 4,
இஞ்சி - சிறிய துண்டு,
மிளகுத்தூள் - ½ ஸ்பூன்,
அஜினோமோட்டோ - ½ ஸ்பூன், (தேவையானால்),
எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சிய துருவிக் கொள்ளவும்.
* பேபி கார்ன் துண்டுகளில் சிறிது உப்பு, மைதா மற்றும் கார்ன் - ப்ளோரை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* நன்றாக ஊறிய பேபி கார்னை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* லேசாக வதங்கிய பின் மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி பின் அதில் பொரித்து வைத்த பேபிகார்னை சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாற வேண்டும்.
* சுவையான சில்லி பேபிகார்ன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தீபாவளிக்கு ஜாங்கிரியை கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.
* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல மென்மையாக கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
* வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை போட்டு, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும்.
* எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.
* இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும்.
* சுவையான இனிப்பான ஜாங்கிரி தயார்.
* இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.
* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல மென்மையாக கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
* வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை போட்டு, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும்.
* எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.
* இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும்.
* சுவையான இனிப்பான ஜாங்கிரி தயார்.
* இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவில் செய்யக்கூடிய இந்த அல்வாவை பொதுவாக நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். இதை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 250 கிராம்,
சர்க்கரை - 500 கிராம்,
நெய் - 10 கிராம்,
முந்திரி - 100 கிராம்,
ஏலக்காய் தூள் மற்றும் கேசரி கலர்.
செய்முறை :
* கோதுமை மாவை தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடி கனமான வாணலியில் கோதுமை கரைசலை கொட்டி நன்கு கிளற வேண்டும்.
* மாவு கெட்டியாகும் போது சர்க்கரை கேசரி பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
* சர்க்கரை கரைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை விட்டு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* ஓரங்களில் நெய் பிரிந்து அல்வா சுருண்டு ஒட்டாமல் வரும் வரையில் கிளற வேண்டும்.
* அல்வா கெட்டியானதும் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து மேலும் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போட்டு பரிமாறவும்.
* சுவையான கோதுமை அல்வா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 250 கிராம்,
சர்க்கரை - 500 கிராம்,
நெய் - 10 கிராம்,
முந்திரி - 100 கிராம்,
ஏலக்காய் தூள் மற்றும் கேசரி கலர்.
செய்முறை :
* கோதுமை மாவை தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடி கனமான வாணலியில் கோதுமை கரைசலை கொட்டி நன்கு கிளற வேண்டும்.
* மாவு கெட்டியாகும் போது சர்க்கரை கேசரி பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
* சர்க்கரை கரைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை விட்டு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* ஓரங்களில் நெய் பிரிந்து அல்வா சுருண்டு ஒட்டாமல் வரும் வரையில் கிளற வேண்டும்.
* அல்வா கெட்டியானதும் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து மேலும் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போட்டு பரிமாறவும்.
* சுவையான கோதுமை அல்வா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எவ்வளவு நாள் தான் மைசூர்பாவை கடைகளில் வாங்கி சாப்பிடுவது, இந்த தீபாவளிக்கு மைசூர்பாக் நம்ம வீட்டிலேயே செஞ்சு அசத்திடுவோம்.
தேவையான பொருள்கள் :
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 2 1/2 கப்
செய்முறை :
* கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும்.
* மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
* மிதமான சூட்டில் சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த கடலை மாவுடன், கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலக்கவும்.
* கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
* இறுதியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் மாவு நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
* தட்டில் கொட்டிய மைசூர்பா கலவையை ஒரு நெய் தடவிய கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்கவும்.
* இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
* தித்திப்பான தீபாவளி ஸ்பெஷல் மைசூர்பாக் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 2 1/2 கப்
செய்முறை :
* கடலை மாவை நன்றாக சலித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடலை மாவை போட்டு 3 நிமிடம் வரை மிதமாக வாணலியில் வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும்.
* மிதமான நெருப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
* மிதமான சூட்டில் சர்க்கரையில் நீர் சேர்த்து பாகு ஆகாமல் கரைக்கவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்த கடலை மாவுடன், கரைந்த சர்க்கரை நீர் கரைசலை சேர்த்து கட்டியாகாமல் நன்றாக கலக்கவும்.
* கடலைமாவு சர்க்கரை கரைசலுடன் கொதிக்க தொடங்கியதும், உருக்கி வைத்த நெய்யை நான்கைந்து முறைகளாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
* இறுதியாக எல்லா நெய்யும் சேர்த்த பின் மாவு நன்கு கெட்டியாக கடாயில் ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
* தட்டில் கொட்டிய மைசூர்பா கலவையை ஒரு நெய் தடவிய கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விட்டு மேல் பாகத்தை தடவி வழவழப்பாக்கவும்.
* இது நன்கு ஆறிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
* தித்திப்பான தீபாவளி ஸ்பெஷல் மைசூர்பாக் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






