என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
உங்கள் சருமம் பொலிவாக கேரட் மில்ஷேக் சிறந்த தேர்வு. இப்போது கேரட் மில்ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 2
பால் - 1 கப் (காய்ச்சி ஆற வைத்தது )
சர்க்கரை - உங்கள் தேவைக்கு
ஏலக்காய்த்தூள் (அ) வெனிலா எசென்ஸ் - சிறிது
பாதாம் - தேவைக்கு
செய்முறை :
* கேரட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
* பாதாமை துருவிக்கொள்ளவும்.
* மிக்சியில் கேரட் துண்டுகள் தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* ஜூஸ் வடிகட்டியில் அதை வடிகட்டி கொள்ளவும். பின் இதனுடன் பால், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
* கண்ணாடி கப்பில் கேரட் மில்ஷேக் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட் - 2
பால் - 1 கப் (காய்ச்சி ஆற வைத்தது )
சர்க்கரை - உங்கள் தேவைக்கு
ஏலக்காய்த்தூள் (அ) வெனிலா எசென்ஸ் - சிறிது
பாதாம் - தேவைக்கு
செய்முறை :
* கேரட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
* பாதாமை துருவிக்கொள்ளவும்.
* மிக்சியில் கேரட் துண்டுகள் தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* ஜூஸ் வடிகட்டியில் அதை வடிகட்டி கொள்ளவும். பின் இதனுடன் பால், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
* கண்ணாடி கப்பில் கேரட் மில்ஷேக் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்துமிக்கது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பாசிப்பருப்பு நெய் உருண்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப் பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்
செய்முறை :
* ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
* முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
* பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.
* அரைத்த மாவை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
* மிக்சியில் சர்க்கரையை போட்டு அரைத்து அதையும் மாவில் கலக்கவும்.
* ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
* வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற விடவும்.
* ஆறியதும் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* சுவையான சத்தான இனிப்பு இது.
* செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசிப் பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்
செய்முறை :
* ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
* முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
* பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.
* அரைத்த மாவை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
* மிக்சியில் சர்க்கரையை போட்டு அரைத்து அதையும் மாவில் கலக்கவும்.
* ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
* வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற விடவும்.
* ஆறியதும் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* சுவையான சத்தான இனிப்பு இது.
* செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் மற்றும் நெய் இல்லாமல் மிகச் சுலபமாக செய்யக்கூடிய இந்த பர்ஃபி, வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
பாதாம் - 1½கப்,
சர்க்கரை - 1¼ கப்,
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்,
தண்ணீர் - 100 மில்லி,
குங்குமப்பூ மற்றும் சீவிய பாதாம், பிஸ்தா - மேலே தூவ.
செய்முறை:
* பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும்.
* தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
* பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
* ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
* பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போட்டு மேலும் ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் வைத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான பாதாம் பர்ஃபி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாதாம் - 1½கப்,
சர்க்கரை - 1¼ கப்,
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்,
தண்ணீர் - 100 மில்லி,
குங்குமப்பூ மற்றும் சீவிய பாதாம், பிஸ்தா - மேலே தூவ.
செய்முறை:
* பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும்.
* தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
* பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
* ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
* பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போட்டு மேலும் ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் வைத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான பாதாம் பர்ஃபி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை, உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை ஆலு சாட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமப்பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கை கழுவி போட்டு தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, தோலை உரித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே போல் முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை பிரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு தட்டில் முட்டையை வைத்து, அதனை இரண்டாக வெட்டி, அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, அதில் இந்த உருளைக்கிழங்கு கலவையை போட்டு நிரப்பி, அதன் மேல் சாட் மசாலா, ஓமப்பொடி, கொத்தமல்லியை போட்டு அலங்கரிக்க வேண்டும்.
* இப்போது சுவையான முட்டை ஆலு சாட் ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமெனில் மஞ்சள் கருவை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமப்பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கை கழுவி போட்டு தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, தோலை உரித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே போல் முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை பிரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு தட்டில் முட்டையை வைத்து, அதனை இரண்டாக வெட்டி, அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, அதில் இந்த உருளைக்கிழங்கு கலவையை போட்டு நிரப்பி, அதன் மேல் சாட் மசாலா, ஓமப்பொடி, கொத்தமல்லியை போட்டு அலங்கரிக்க வேண்டும்.
* இப்போது சுவையான முட்டை ஆலு சாட் ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமெனில் மஞ்சள் கருவை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பரான மட்டன் குடல் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆட்டு குடல் - 750 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)
* குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
* அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
* இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* அடுத்து வேக வைத்த குடலை போடவும்.
* நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
* இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆட்டு குடல் - 750 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)
* குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
* அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
* இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* அடுத்து வேக வைத்த குடலை போடவும்.
* நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
* இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் பானிபூரியை வாங்கி வந்து, வீட்டிலேயே சாட் ஐட்டத்தை செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புளித் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
ஓமப்பொடி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு, பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, ஓமப்பொடி, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.
* இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி.
* அனைத்து பொருட்களையும் தயாராக வைத்து கொண்டு சாப்பிடும் போது தான் இதை செய்து தர வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புளித் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
ஓமப்பொடி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு, பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, ஓமப்பொடி, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.
* இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி.
* அனைத்து பொருட்களையும் தயாராக வைத்து கொண்டு சாப்பிடும் போது தான் இதை செய்து தர வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பால்கோவா உருண்டை செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)
கோவா-100 கிராம்
சர்க்கரை- ½ கப்
தேங்காய் துருவல்-¼ கப்
வெனிலா எசன்ஸ்-½ கப்
செய்முறை :
* தேங்காய் துருவலை லேசாக வெறும் வாணலியில் சூடு செய்துக் கொள்ள வேண்டும்.
* பன்னீரை மிக்சியில் போட்டு பொடித்துக் (துருவியது போல்) கொள்ள வேண்டும்.
* சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
* ஒரே பாத்திரத்தில் தேங்காய் துருவல், பன்னீர் துருவல், கோவா, சர்க்கரை தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் எல்லாவற்றையும் போட்டு கைப்படாமல் கரண்டியால் நன்கு அழுத்தி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கைகளில் லேசாக நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்க வேண்டும்.
* சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை ரெடி.
* குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)
கோவா-100 கிராம்
சர்க்கரை- ½ கப்
தேங்காய் துருவல்-¼ கப்
வெனிலா எசன்ஸ்-½ கப்
செய்முறை :
* தேங்காய் துருவலை லேசாக வெறும் வாணலியில் சூடு செய்துக் கொள்ள வேண்டும்.
* பன்னீரை மிக்சியில் போட்டு பொடித்துக் (துருவியது போல்) கொள்ள வேண்டும்.
* சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
* ஒரே பாத்திரத்தில் தேங்காய் துருவல், பன்னீர் துருவல், கோவா, சர்க்கரை தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் எல்லாவற்றையும் போட்டு கைப்படாமல் கரண்டியால் நன்கு அழுத்தி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கைகளில் லேசாக நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்க வேண்டும்.
* சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை ரெடி.
* குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் முட்டையுடன் மிளகு சேர்த்து செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1(பெரியது )
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகுதூள் - 1 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் முட்டையை வேகவைத்து, ஆறியதும் தோல் உரித்து, இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் முட்டையும் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
* இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
* தயில் சாதம், சாம்பார் சாதத்திற்கு சிறந்த சைட் டிஷ் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1(பெரியது )
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகுதூள் - 1 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் முட்டையை வேகவைத்து, ஆறியதும் தோல் உரித்து, இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் முட்டையும் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
* இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
* தயில் சாதம், சாம்பார் சாதத்திற்கு சிறந்த சைட் டிஷ் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் ஸ்லைஸ் - 10
காலிபிளவர் - 250 கிராம்
குட மிளகாய் - 2
வெண்ணெய் - 2 பெரிய ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3
டொமேட்டோ கெட்ச் அப் - தேவைக்கு
கரம் மசாலா - இரண்டு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் தூள் - 1 சிறிய ஸ்பூன்
பிரெட் ஒட்டுவதற்கான சோள பிளவர் மாவு, தேவையான அளவு தண்ணீர்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* முதலில் காலிபிளவர், குடமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிபிளவரை சூடான உப்பு கலந்த நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
* சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டு போல் செய்து வைக்கவும்.
* பிரட்டின் ஓரங்களை வெட்டி வைக்கவும்.
* கடாயில் வெண்ணெய் போட்டு அதில் ப.மிளகாய் போட்டு தாளித்த பின் காலிபிளவர், குடமிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் டொமேட்டோ கெட்ச் அப், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
* பிரெட்டை அழகிய ரோலாக உருட்டி அதனுள் கோபி கலவையை வைக்கவும். பின் ஒரப்பகுதியை சோள மாவுகொண்டு ஒட்டி பத்துமுதல் பதினைந்து நிமிடம் காயவைக்கவும். விரும்பினால் பிரிஜ்ஜிலும் வைக்கலாம்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒவ்வெரு ரோலாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* இவ்வாறு பொரித்து எடுத்ததை குழந்தைகள் விரும்பும்படி டிசைன் டிசைனாக வெட்டி, டொமேட்டோ கெட்ச் அப்போ, அல்லது கார சட்னியுடனோ பறிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரெட் ஸ்லைஸ் - 10
காலிபிளவர் - 250 கிராம்
குட மிளகாய் - 2
வெண்ணெய் - 2 பெரிய ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3
டொமேட்டோ கெட்ச் அப் - தேவைக்கு
கரம் மசாலா - இரண்டு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் தூள் - 1 சிறிய ஸ்பூன்
பிரெட் ஒட்டுவதற்கான சோள பிளவர் மாவு, தேவையான அளவு தண்ணீர்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* முதலில் காலிபிளவர், குடமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிபிளவரை சூடான உப்பு கலந்த நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
* சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டு போல் செய்து வைக்கவும்.
* பிரட்டின் ஓரங்களை வெட்டி வைக்கவும்.
* கடாயில் வெண்ணெய் போட்டு அதில் ப.மிளகாய் போட்டு தாளித்த பின் காலிபிளவர், குடமிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் டொமேட்டோ கெட்ச் அப், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
* பிரெட்டை அழகிய ரோலாக உருட்டி அதனுள் கோபி கலவையை வைக்கவும். பின் ஒரப்பகுதியை சோள மாவுகொண்டு ஒட்டி பத்துமுதல் பதினைந்து நிமிடம் காயவைக்கவும். விரும்பினால் பிரிஜ்ஜிலும் வைக்கலாம்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒவ்வெரு ரோலாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* இவ்வாறு பொரித்து எடுத்ததை குழந்தைகள் விரும்பும்படி டிசைன் டிசைனாக வெட்டி, டொமேட்டோ கெட்ச் அப்போ, அல்லது கார சட்னியுடனோ பறிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு - 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 150 கிராம்
செய்முறை :
* உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும்.
* பின் அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
* பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.
* இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!
* காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு :
உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.
மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு - 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 150 கிராம்
செய்முறை :
* உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும்.
* பின் அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
* பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.
* இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!
* காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு :
உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.
மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஃப்ரூட்ஸ் கேசரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - ஒரு கப்,
சர்க்கரை - ஒரு கப்,
நெய் - அரை கப்,
கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை,
பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப்,
முந்திரி, திராட்சை - தேவையான அளவு.
செய்முறை:
* கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* பின்னர் அதே நெய்யில் ரவையை போட்டு வறுத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.
* நன்றாக கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
* சர்க்கரை நன்றாக கரைந்த பின் நெய், பழ வகைகள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* சுவையான தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - ஒரு கப்,
சர்க்கரை - ஒரு கப்,
நெய் - அரை கப்,
கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை,
பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப்,
முந்திரி, திராட்சை - தேவையான அளவு.
செய்முறை:
* கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* பின்னர் அதே நெய்யில் ரவையை போட்டு வறுத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.
* நன்றாக கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
* சர்க்கரை நன்றாக கரைந்த பின் நெய், பழ வகைகள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* சுவையான தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் - 2 துண்டு
செய்முறை :
* சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
* பப்பாளிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
* தயிரை ஒரு துணியில் கட்டி அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை தொங்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த பப்பாளிக்காய் விழுது, சிக்கன், எலுமிச்சை சாறு, பூண்டு இஞ்சி விழுது, கேசரி பவுடர், மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தயிர் சேர்த்த நன்றாக பிரட்டி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில்லிலோ லேசாக எண்ணெய் தடவி திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
* சூப்பரான தந்தூரி சிக்கன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் - 2 துண்டு
செய்முறை :
* சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
* பப்பாளிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
* தயிரை ஒரு துணியில் கட்டி அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை தொங்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த பப்பாளிக்காய் விழுது, சிக்கன், எலுமிச்சை சாறு, பூண்டு இஞ்சி விழுது, கேசரி பவுடர், மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தயிர் சேர்த்த நன்றாக பிரட்டி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில்லிலோ லேசாக எண்ணெய் தடவி திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
* சூப்பரான தந்தூரி சிக்கன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






