என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த கற்றாழை கோதுமை அடை
Byமாலை மலர்7 Jan 2020 4:30 AM GMT (Updated: 7 Jan 2020 4:30 AM GMT)
சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. இந்த இந்த கற்றாழையை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை அவல் - 250 கிராம்
கற்றாழை நீட்டம் - 2
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
செய்முறை:
கோதுமை அவல் இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கற்றாழையை தோலை நீக்கி சுத்தம் செய்தபின் அதில் உள்ள கற்றாழை ஜெல்லியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
கோதுமை அவல், வெல்லம், கற்றாழை ஜெல்லி மூன்றையும் மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும் மாவு பதத்தில்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் தவாவை வைத்து அந்த மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
சூடான சுவையான கற்றாழை அடை தாயார்.
கோதுமை அவல் - 250 கிராம்
கற்றாழை நீட்டம் - 2
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
கோதுமை அவல் இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கற்றாழையை தோலை நீக்கி சுத்தம் செய்தபின் அதில் உள்ள கற்றாழை ஜெல்லியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
கோதுமை அவல், வெல்லம், கற்றாழை ஜெல்லி மூன்றையும் மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும் மாவு பதத்தில்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் தவாவை வைத்து அந்த மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
சூடான சுவையான கற்றாழை அடை தாயார்.
இந்துமதி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X