என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கல்யாண முருங்கை இலை சூப்
Byமாலை மலர்31 Aug 2019 3:57 AM GMT (Updated: 31 Aug 2019 3:57 AM GMT)
இந்த சூப் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கல்யாண முருங்கை இலை - 1 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - காலி டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
வெங்காயம் - 1
கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி
செய்முறை :
முதலில் கல்யாண முருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சூடானதும் அதில் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சீரகத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கல்யாண முருங்கை இலையை போட்டு வதக்கவும்.
கல்யாண முருங்களை இலை சற்று வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்றாக கொதித்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
கல்யாண முருங்கை இலை - 1 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - காலி டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
வெங்காயம் - 1
கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கல்யாண முருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சூடானதும் அதில் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சீரகத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கல்யாண முருங்கை இலையை போட்டு வதக்கவும்.
கல்யாண முருங்களை இலை சற்று வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்றாக கொதித்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான கல்யாண முருங்கை இலை சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X