என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகள் நோயற்ற வாழ்வு வாழ....
Byமாலை மலர்22 Nov 2021 6:23 AM GMT (Updated: 22 Nov 2021 6:23 AM GMT)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தையொட்டி தஞ்சை ஆர்.கே. மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரு மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் உஷாநந்தினி பேசியபோது எடுத்த படம். டாக்டர்கள் ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரன், மணிராம்கிருஷ்ணா, எழிலன் ஆகியோர் அருகில் உள்ளனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.
ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.
ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X