என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி.

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி. காளையார்கோவில் சிவபெருமான் பொய் பிள்ளையை மெய்பிள்ளையாக்கும் காட்சி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-16 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி காலை 11.24 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: அஸ்தம் நாளை விடியற்காலை 4.32மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-உயர்வு

    கடகம்-சுகம்

    சிம்மம்-சோர்வு

    கன்னி-நன்மை

    துலாம்- நலம்

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- களிப்பு

    மகரம்-செலவு

    கும்பம்-இன்பம்

    மீனம்-பயிற்சி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×