என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
- பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்.
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். சுவாமிலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் காலை வாமனாவதாரம். பழனி ஆண்டவர் திருக்கல்யாணம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருக்கல்யாணம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமிமலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-18 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி நண்பகல் 12.06 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: சுவாதி (முழுவதும்)
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-வரவு
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-ஆதரவு
சிம்மம்-நற்செயல்
கன்னி-வெற்றி
துலாம்- தெளிவு
விருச்சிகம்-அமைதி
தனுசு- நற்செயல்
மகரம்-இரக்கம்
கும்பம்-முயற்சி
மீனம்-அனுமதி
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional






