search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்.
    • ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் புறப்பாடு. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை பெரிய சிம்ம வாகனத்திலும், இரவு பால வெள்ளிக்கிளி வாகனத்திலும் பவனி. திருவாடானை சிநேகவல்லியம்மன் பல்லக்கில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீசவுந்தரநாயகி, அம்மன் பல்லாங்குழி ஆடி வரும் திருக்கோலக் காட்சி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி இரவு 9.28 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ரோகிணி நள்ளிரவு 12.50 மணி வரை. பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-விருத்தி

    மிதுனம்-தெளிவு

    கடகம்-கவனம்

    சிம்மம்-லாபம்

    கன்னி-போட்டி

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-செலவு

    தனுசு- சுபம்

    மகரம்-நட்பு

    கும்பம்-பயணம்

    மீனம்-கட்டுப்பாடு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×