என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 நவம்பர் 2024
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 நவம்பர் 2024

    • இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம்.
    • திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பரணி இரவு 10.45 மணி வரை. பிறகு கார்த்திகை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால்அபிஷேகம். திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம். மாயவரம் ஸ்ரீகவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி, விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. நெடுமாற நாயனார் குருபூஜை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-அமைதி

    கடகம்-தனம்

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-பணிவு

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- ஆசை

    மகரம்-நிறைவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-பயணம்

    Next Story
    ×