என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 மே 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 மே 2025

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • வாடிபட்டி குலசேகரன் கோட்டை ஸ்ரீ மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு வைகாசி-6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 12.43 மணி வரை

    பிறகு நவமி

    நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.48 மணி வரை

    பிறகு சதயம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரதோற்சவம். வாடிபட்டி குலசேகரன் கோட்டை ஸ்ரீ மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம். திருத்தணி முருகபெருமானுக்கு பால் அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருமா லிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ பெரும்பு தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-களிப்பு

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-வெற்றி

    கன்னி-உயர்வு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உண்மை

    மகரம்-தனம்

    கும்பம்-திடம்

    மீனம்-கடமை

    Next Story
    ×