என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 13 மே 2025
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
- வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-30 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை நள்ளிரவு 12.31 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : விசாகம் காலை 9.19 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்பு டையம்மன் உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல். உய்யக்கொண்டாள் சிறுவயல் பொன்னழகி அம்மன் சிறப்பு ஆராதனை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நேர்மை
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-பெருமை
சிம்மம்-தெளிவு
கன்னி-அமைதி
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பணிவு
மகரம்-இன்பம்
கும்பம்-உறுதி
மீனம்-பாசம்






