என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகராஜா கோவிலில் கந்த சஷ்டி- சூரசம்ஹார விழா நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை
Byமாலை மலர்28 Oct 2021 8:10 AM GMT (Updated: 28 Oct 2021 8:10 AM GMT)
நாகராஜா கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது மற்றும் அனந்தகிராம பிராமண சமுதாய நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோவில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலின் முக்கிய விழாவான கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் மிகசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 9-ந் தேதி நடத்தப்படும். எனவே பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோவில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலின் முக்கிய விழாவான கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் மிகசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 9-ந் தேதி நடத்தப்படும். எனவே பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X