என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவ நிறைவு விழா
Byமாலை மலர்16 Oct 2021 5:53 AM GMT (Updated: 16 Oct 2021 5:53 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி அம்மன் சன்னதியில் ஞானாப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதியில் ஞானாப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து உற்சவமூர்த்தி சன்னதி வளாகத்தில் இருந்து பால ஞானாம்பிகை சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெய்வேத்தியம், மகாதீபாராதனை, மந்திர புஷ்பம் நடந்தது.
நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவில் அதிகாரி நெத்தி.ராஜு மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவில் அதிகாரி நெத்தி.ராஜு மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X